அம்மா கவிதை
![]() |
அம்மா |
மூன்றெழுத்து✨ ...
அவளைப் பேசினாளே...கண்களுக்குக் கூட வேர்க்க நேரிடும்...🥹
சுற்றி இருக்கும் சுயநலத்திற்கு மத்தியில்🥀....எனது நலனையே சுவாசமாகக் கொண்ட என் தேவதை அவள்❤🩹...
எனது சுவாசத்திற்காக தனது சுவாசத்தைக் கூட தியாகம் செய்ய தயங்க மாட்டாள்❣🫶....
சற்று சோர்ந்தாளும் இதயம் படபடக்க ஓடி வந்து அணைப்பாள்🫀🫂...
எனது பிம்பம் இவ்வுலகில் ஒளிர தனது பிம்பத்தை மாற்றிக்கொண்டவள்🙇♀✨...
நான் கோபத்தால் சுட்டெரித்தாளும் 🥺தனது அரவணைப்பில் கட்டி அணைப்பாள்🫂👣✨....
எவராள் தர முடியும் இதற்கு ஈடு இணை?💯....
ஈடு இணை இல்லையென்றாலும்...என்னால் தர இயன்றது🫰....
நம்மைத் தட்டிக் கழிக்கும் இந்த கலியுகத்தில்...நீ என்னை கட்டித் தழுவி பெருமைக் கொள்ளும் நாளை உனக்காக தருவேன்🫂💯 ...அம்மா...😻👩👦🫀✨
0 Comments